Latest News

பக்தர்களின் துயர் துடைத்த ஷீரடி மகான் சாய் பாபா பாரத தேசத்தில் தொடர்ந்து பல மகான்கள் தோன்றி மக்களை நல்வழிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில்…

முருகா…. மாயோன் மருகா முக்கண்ணன் புதல்வா உமையாள் பாலா துதிக்கையோன் தம்பியே துதிப்பவர்க்கு துணை நீயே அகத்தில் உனை நினைத்தால் அகன்றிடும் துன்பமெல்லாம் ஆறுமுக…

நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். ‘நிவேதனம்’ என்றால் ஸ்வாமியை சாப்பிடச்செய்வது என்று அர்த்தமே இல்லை. அவருக்கு சாப்பிட்டு…

ஒவ்வொரு குடும்பத்திலும் சமைப்பதற்காக பானையில் அரிசி போடும்போது பகவானை நினைத்துக்கொண்டு, ஏழைகளுக்கு என்று ஒரு பிடி அரிசியை ஒரு கலயத்தில் போட்டுவிட வேண்டும். இப்படி…

மனிதனாக பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்கு சேவை செய்வது. ‘சேவை’ என்று தெரியாமலேயே அவரவரும் தமது குடும்பத்துக்காக…

‘இருட்டை குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட, ஓர் விளக்கையாவது ஏற்றி வைப்பது மேலானது’ என நாங்கள் நம்புகிறோம். தீயவற்றைக் குறைப்பதை விட, நல்லவற்றை அதிகரிப்பது…